ஸ்பெயினில் பயோடீசல் ஆலையில் பெரும் தீ விபத்து 2 பேர் உடல் கருகி பலி

by Staff / 27-05-2022 02:37:21pm
ஸ்பெயினில் பயோடீசல் ஆலையில் பெரும் தீ விபத்து 2 பேர் உடல் கருகி பலி

பயோடீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. வடகிழக்குப் பகுதியில் டிஜே வில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாவர எண்ணெய்களில் இருந்து பயோ டீசல் மற்றும் கிளிசரின் உற்பத்தி செய்யும் ஆலைகள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் முற்றிலும் சுகாதார மற்றும் நச்சுப்புகை வெளியேறியதால் அருகிலிருந்த பூங்காவில் இருந்து 250 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 

Tags :

Share via