34 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் இந்திய கடற்படைக் கப்பலான கோமதிக்கு ஓய்வு

by Staff / 29-05-2022 12:36:53pm
34 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் இந்திய கடற்படைக் கப்பலான கோமதிக்கு ஓய்வு

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஆன கோமதி 30 ஆண்டுகால சேவைக்கு பின்னர் ஓய்வு பெற்றது லக்னோவில் கோமதி நதிக்கரையில் அருங்காட்சியமாக இந்த கப்பல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்திய கடற்படையினர் வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு கப்பல் கட்டுமான ஆலையில் இந்த கப்பல் கட்டப்பட்டது முதன்முறையாக மேற்கத்திய மற்றும் ரஸ்சியாவின் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கப்பல் கட்டும் அனுபவத்தால் இந்தியா என்று ஏராளமான கப்பல்களை உள்நாட்டில் கட்டி இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via