நீதித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தலைமை நீதிபதி ரமணா

by Editor / 17-07-2022 02:22:03pm
நீதித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தலைமை நீதிபதி ரமணா


நீதித் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரமணா வேண்டுகோள் விடுத்தார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் குற்றவியல் நீதித்துறையில் இருக்கும் சிரமமான செயல் முறைகள் தண்டனைகளும் என்ற அவசரமான கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள் தொடங்கி ஜாமீன் பெறுவதில் உள்ள சிரமமான செயல்முறை வரையிலான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர் இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ப்பில் நீதித்துறை எப்போதும் முன்னோடியாக உள்ளது என்றார்.

 

Tags :

Share via