தரைப்பாலத்தில் சிக்கி 70 பயணிகள் மீட்கப்பட்ட சம்பவம்  ஓட்டுனர் தற்காலிக பணி நீக்கம்

by Editor / 16-05-2024 10:08:34am
தரைப்பாலத்தில் சிக்கி 70 பயணிகள் மீட்கப்பட்ட சம்பவம்  ஓட்டுனர் தற்காலிக பணி நீக்கம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுரங்க பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அகற்றியதை தொடர்ந்து மீண்டும் வள்ளியூர் திருச்செந்தூர் சாலை போக்குவரத்து தொடங்கியது.இந்த நிலையில் வள்ளியூர் அருகே  கனமழை காரணமாக தேங்கி இருந்த வெள்ளத்தால், எச்சரிக்கையும் மீறி  சென்ற அரசு பேருந்து. தரைப்பாலத்தில் சிக்கி 70 பயணிகள் மீட்கப்பட்ட சம்பவத்தால் ஓட்டுனர் சசிகுமார் தற்காலிக பணி நீக்கம். நாகர்கோவில் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவு.

 

Tags : தரைப்பாலத்தில் சிக்கி 70 பயணிகள் மீட்கப்பட்ட சம்பவம்  ஓட்டுனர் தற்காலிக பணி நீக்கம்

Share via