உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவன்

by Staff / 05-10-2023 04:53:12pm
உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவன்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 62). பெருமாளின் மனைவி தனம் (வயது 55). பெருமாள் தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெருமாள் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள், மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via