மசூதியில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 100 பேர் பலி
பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் காவல்துறையினர் உட்பட 100 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதன் காரணமாக பாகிஸ்தானின் KP காவல்துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களது காவல் துறை பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Tags :