மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்: கொலை வழக்கு பதிவுசெய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

by Editor / 17-01-2022 04:23:51pm
மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்: கொலை வழக்கு பதிவுசெய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது குறித்து காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல் துறையினர் தாக்கியதே மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.போலீஸ் விசாரணையில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்: கொலை வழக்கு பதிவுசெய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

 

Tags :

Share via