ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் - பள்ளி தாளாளர் கைது

by Staff / 09-08-2024 11:51:33am
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் - பள்ளி தாளாளர் கைது

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டள்ளது.

 

Tags :

Share via