சிறைபிடிக்கப்பட்ட 2500 வீரர்களை விடுவிக்க வேண்டும் ஜெர்மனி வலியுறுத்தல்

by Staff / 29-05-2022 01:47:53pm
சிறைபிடிக்கப்பட்ட 2500 வீரர்களை விடுவிக்க வேண்டும் ஜெர்மனி வலியுறுத்தல்


உக்ரேனின் மாரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சிறைபிடிக்கப்பட்ட 2500 உக்ரைன் வீரர்களை விடுதலை செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரான்சும் ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன. அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாப்ஸ் கோலால் ஆகியோர் அதிபர் புதினை  தொடர்பு கொண்டு ரஷ்யப் படைகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via