தமிழ் வழியில் கல்வி கற்ற பட்டதாரி யு பி எஸ் சி தேர்வில் வெற்றி
தஞ்சாவூர் மாவட்ட மைக்கேல்பட்டி கிராமத்தில் தமிழ்வழி கல்வி கற்ற ஏஞ்சலின் ரெனிட்டா யுபிஎஸ்சி 338வது இடம் பிடித்துள்ளார். பள்ளிக்கு செல்லாத தந்தை , ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த தாயாருக்கு மகளாக பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியாளர் தங்கபதக்கம் பெற்றவரான. ரெனிட்டா யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 338வது இடம் பிடித்தார். விரைவில், ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆக இருக்கும் ரெனிட்டாக்கு மைக்கேல் பட்டி கிராம மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Tags :