ஜி.எஸ்.டி தொகையை விடுவித்தது மத்திய அரசு

by Admin / 31-05-2022 06:24:00pm
ஜி.எஸ்.டி  தொகையை விடுவித்தது  மத்திய அரசு


தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய  ,மே 31 வரையிலான ஜி.எஸ்.டி.இழப்பீட்டுத்தொகையான86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.தமிழகத்திற்கு வழங்க வேண்டய தொகை9,062  கோடியும்விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.

 

Tags :

Share via