கேரளாவின்அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத் துறை முடிவு

by Editor / 21-07-2022 12:54:51pm
கேரளாவின்அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத் துறை முடிவு

உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்பன சுரேஷ் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். கேரளாவின் விசாரணை முறை முறைப்படி நடக்காமல் முடக்கப்படும் என்று கூறிய அவர் தாம் கொடுத்த ஆதாரங்கள் 164 பக்க வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் மகள் மற்றும் கேடி ஜலீல்  பற்றிய விவரங்கள் இருப்பதாக ஷோப்பன சுரேஷ் கூறினார்.

 

Tags :

Share via

More stories