ரயில் தண்டவாளத்தில் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு.
மதுரை ஜெய்ஹிந்த் புரம் கோவலன்நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பிள்ளையார் கணேசன் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.கடந்த மாதம் ஆறாம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிருக்கு ஆஜராகி வந்தநிலையில் இன்று மதுரை மாவட்டம் வாலாந்தூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் பிள்ளையார் கணேசனின் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா? என்ற அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை
Tags : மதுரை வாலாந்தூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பிரபல ரவுடி சடலமாக மீட்பு