தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைக்கப் படுவதாக அறிவிப்பு

by Editor / 21-07-2022 12:49:20pm
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைக்கப் படுவதாக அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப் படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்பவாரின் அதிகாரபூர்வமான ஒப்புதலுடன் கட்சியின் தேசிய செயலாளர் பிரபுல் பட்டேல் எழுதிய கடிதத்தில் கட்சியின் அனைத்து துறைகளும் செயல்களும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சிவசேனா  -என்சிபி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கும்   சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுதான்   இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via