காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

by Staff / 01-06-2022 01:06:02pm
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

பஞ்சாபில் தொழில்முறை முன்விரோதத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலின்  கொலையாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் சிங் என்பவரை போலீசார் மனசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் அடைத்தனர் கடந்த இருபத்தி எட்டாம் தேதி காங்கிரஸ் பிரமுகர் சித்துவின் பாதுகாப்பு விளக்கப்பட்டது அடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது லாரன்ஸ் விஷ்ணு என்ற ரவுடி கும்பலின் தலைவரின் லால் இந்த படுகொலை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர் இதனிடையே சித்துவின்  இறுதி சடங்குகள் அவருடைய சொந்த ஊரான முசாவில்  நடைபெற்றன.

 

Tags :

Share via