அமெரிக்காவின் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓமஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியது உடன் அடர்த்தியான கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு அப்பால் வரை காணப்பட்டன கட்டுக்கடங்காத அளவில் கரும்புகை வெளியேறியது அப்பகுதியில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வெளியே வரவேண்டாம் எனவும் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது
Tags :