உரிய மரியாதை தருவதில்லை: தமிழிசை

by Staff / 10-11-2023 12:57:46pm
உரிய மரியாதை தருவதில்லை: தமிழிசை

ஆளுநர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், தேவையான நேரங்களில் வந்து கவர்னரை சந்தித்து முதல்வர்கள் ஆலோசனை நடத்த வேண்டும்.இயல் அமைப்பு சட்ட 167 வது பிரிவை பின்பற்றுவதில்லை, ஆளுநர்களுக்கு முதலவர்கள் உரிய மரியாதை தருவதில்லை என்றார்.

 

Tags :

Share via