புதுச்சேரியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

by Admin / 07-04-2023 11:08:58pm
 புதுச்சேரியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக புதுச்சேரியில்  பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர் வல்லவன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 6050 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்.

 

Tags :

Share via