இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை உயர்த்தியது அமைச்சரவை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசின் வருவாயை அதிகரிக்கவும் வரிகளை அமைச்சரவை உயர்த்தியது. மதிப்புக்கூட்டு வரியை 18 சதவீதமும் பெரும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதமாக உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கிவந்த செலவுகளை குறைக்கவும் அரசு முடிவு செய்து உள்ளது. இதன் மூலம் அரசுக்கு 65 பில்லியன் இலங்கை ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags :