கேரள மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் -முதலமைச்சர் பினராயி விஜயன்

by Staff / 12-03-2024 02:05:04pm
 கேரள மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் -முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ,மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சர்ச்சைக்குரிய 'குடியுரிமை திருத்தச் சட்டம்-2019' அமல்படுத்தப்படுவது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதை வகுப்புவாத பிரிவினைச் சட்டம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பினராயி விஜயன், அதை தனது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via