அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில் விபத்து

by Staff / 03-06-2022 01:19:45pm
அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில் விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிகள் திடீரென  ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது மாவட்டத்திலுள்ள சூரி மலைப்பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வந்த கல்குவாரியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கற்கள் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஒரு பகுதி சரிந்து விழுந்தது இதுகுறித்து காணொளி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் விபத்து குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via