ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் 8 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன்மிட்பு

by Editor / 13-08-2022 12:45:25pm
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் 8 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன்மிட்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் ஒருவர் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சோணம் என்ற பெண் மத்தியபிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மரக்கட்டை பிடித்தபடி அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் 8 மணிநேர இடைவெளிக்கு பிறகு மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via