மதுரையில் சாரல் மழை மக்கள் மகிழ்ச்சி.
மதுரை திருநகர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் கோடை மழையின் வரவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags : rain at madurai