சர்ச்சை கருத்தை வெளியிட்ட நுபுர் சர்மாவை கொல்ல வந்த தீவிரவாதி கைது
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டநுபுர் ஷர்மாவை கொள்ள வந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதி போலீசார் கைது செய்தனர். முகமது நதிம் என்ற நபரை உத்தரபிரதேச மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் சர்மாவை கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது அறிந்தால். அவன் செல்போனை ஆராய்ந்த போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் தீவிரவா இயக்களுடன் தொடர்புகள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Tags :