தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு.

by Staff / 05-06-2022 02:51:10pm
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு.

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜி பணியிடமாற்றம்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமனம்.

தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன்[ கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்] ஆயுதப்படை ஐஜியாக நியமனம்.

 கோவை, திருநெல்வேலி   காவல் ஆணையர்களும் பணியிட மாற்றம்.

 

Tags :

Share via