7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட 7வது மாநில நிதி ஆணையம் அமைத்துஉத்தரவுபிறப்பித்துள்ளது. பல்வேறு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து, இந்தஆணையம் ஆய்வு செய்து 2026 ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அறிக்கையை சமர்ப்பிக்கும்.
Tags : 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.



















