பெண்கள் தங்கும் விடுதியில் திடீர் தீ விபத்து -2பெண்கள் பலி.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் திடீரென பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.பரிமளா சௌந்தரி ,சரண்யா இருவரும் உயிரிழப்பு .மூன்று பேர் பலத்த தீக்காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதி.தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Tags : பெண்கள் தங்கும் விடுதியில் திடீர் தீ விபத்து -2பெண்கள் பலி.