சொந்த அண்ணனே ஓடவிட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தம்பி

by Staff / 08-06-2022 04:03:48pm
சொந்த அண்ணனே ஓடவிட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தம்பி


ஈரோட்டில் சொந்த அண்ணனே  கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்த நிலையில் கொலை தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிக கடன் வாங்கிவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் ஈரோட்டில் வசிக்கும் தம்பி அஜித்குமார் சந்திக்க சென்ற அருண்பாண்டியன் அங்கு மது போதையில் சுற்றித்திரிந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார் அண்ணன் அருண்பாண்டியனை அருளால் உயிர் போகும்வரை கழுத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார் தகவலறிந்து உடலை கைப்பற்றிய போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.

 

Tags :

Share via