ஹத்ராஸ் சம்பவம் - 6 பேர் கைது

by Staff / 04-07-2024 05:25:14pm
ஹத்ராஸ் சம்பவம் - 6 பேர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவ்பிரகாஷ் மதுகர் என்பவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via