தாய்லாந்தில் வெட்டுக்காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல் பசு

by Staff / 09-06-2022 02:03:50pm
தாய்லாந்தில் வெட்டுக்காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல் பசு

தெற்கு தாய்லாந்தின் டிராங் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினர். கடல் பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டு காயங்களில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் எரிச்சலை குறைக்கும் வகையில் அதன் மீது கடல் நீரை ஊற்றினர். பின்னர் தார்ப்பாய் மீது வைத்து அதை  மீண்டும் அந்த மான் கடலுக்குள் செல்ல அவர்கள் உதவி புரிந்தனர் சிலர் கடல்பசு உடன் சிறிது தூரம் வரை உள்ளே நீந்தியும் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via