மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை

by Staff / 11-06-2022 05:27:21pm
மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பலத்த காற்று  பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன கடந்த 24 மணி நேரத்தில் தானே மாவட்டத்தில் மற்றும் ஆறு இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் மஜ்ஜிவாடா என்ற இடத்தில் டெம்போ ஒன்றின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

 

Tags :

Share via