அக்னிபாத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணி முடித்தால் அரசு பணி வழங்கப்படும் ஹரியானா மாநில முதலமைச்சர்

by Editor / 21-06-2022 12:44:34pm
அக்னிபாத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணி முடித்தால் அரசு பணி வழங்கப்படும் ஹரியானா மாநில முதலமைச்சர்

அக்னிபாத் திட்டத்தின் நான்கு ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். விரும்புவர்கள் குரூப்  சி பணிகளில் எந்த கேடரிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும் மாநில காவல் துறையிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via