தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதததால் அறுவை சிகிச்சை
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக விஜயகாந்த் அவ்வவ்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அண்மையில்,, சென்னையில் , உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்பொழுது,அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை முறையில் காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :