“அரசு ஊழியர்களை வதைக்கும் திமுக” - இபிஎஸ் குற்றச்சாட்டு

by Staff / 31-05-2024 02:09:56pm
“அரசு ஊழியர்களை வதைக்கும் திமுக” - இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், “தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும் திமுக அரசு வாட்டி வதைத்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு திமுக நாமம் போட்டுவிட்டது. காவல் துறையினரை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை ஆளும் கட்சியினர் மிரட்டுகின்றனர். இதுபோல அனைத்து அரசு ஊழியர்களுடம் ஏதே ஒரு விதத்தில் திமுக அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.
 

 

Tags :

Share via