எனது தாயார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை இன்னும் தம்மால் நம்ப முடியவில்லை திரெளபதி மகள்
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி அறிவிக்கப்பட்டு உள்ளது இன்னும் நம்மால் நம்ப முடியவில்லை என்று அவரது மகள் இத்தி ஸ்ரீ முர்மு தெரிவி த்துள்ளார். டெல்லிக்கு புறப்பட்டு உள்ள தனது தாயாருடன் விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார் தமது தாயார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டாலும் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் இத்தி ஸ்ரீ முர்மு தெரிவித்துள்ளார்.
Tags :