30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே லட்சக்கணக்கான பயணிகள் அவதி

by Editor / 24-06-2022 03:31:29pm
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே லட்சக்கணக்கான பயணிகள் அவதி

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ரயில் சேவை முற்றிலும் ஸ்தம்மைவித்துள்ளது.அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதால் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது இதனால் லட்சக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via