அக்னிபாத் போராட்டம் ரயில் இருக்கைகளுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது

by Editor / 25-06-2022 02:21:12pm
அக்னிபாத் போராட்டம் ரயில் இருக்கைகளுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரயில் இருக்கைகளுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திட்டத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் இருக்கைகளுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன.

 

Tags :

Share via