ஜூன் 30ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை தீவிர பரிசோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்

by Editor / 26-06-2022 03:46:48pm
ஜூன் 30ல்  தொடங்குகிறது  அமர்நாத் யாத்திரை தீவிர பரிசோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்

 அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வர் அதன்படி இந்த ஆண்டு யாத்திரை வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது இதையொட்டி கத்துவா மாவட்டத்தில் உள்ள லாகூர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via