பள்ளி கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

by Editor / 27-06-2022 12:04:08pm
 பள்ளி கல்லூரிகளின் அருகே  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் Anti Drug Clubs உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.பள்ளி கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவு.கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேட்டி.போதைப்பொருள் இல்லா பாரதம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

Tags : Nellai District Collector Vishnu arrested under the Prevention of Thugs Act for selling cannabis near schools and colleges

Share via