மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழப்பு!

by Editor / 30-05-2021 10:17:54am
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 81. இவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதியாக நிலையில் சென்னையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தவர்

 

Tags :

Share via