ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை

by Editor / 06-07-2022 03:59:33pm
ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை

மியான்மர் நாட்டில் செயல்படும் 'பியூ ஷா தீ' என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆட்டோ டிரைவரான மோகன் மற்றும் வியாபாரியான அய்யனார் ஆகிய 2 பேர் பயங்கரவாத கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்

 

Tags :

Share via