காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு
புதுச்சேரி: காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு.நேற்று மட்டும் புதுச்சேரியில் 42 பேரும், காரைக்காலில் 8 பேர் என 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்--சுகாதாரத்துறை தகவல்.
Tags :