முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் எழுதிய நூலினை வெளியிட்டார்.

by Admin / 11-07-2022 05:41:55pm
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் எழுதிய  நூலினை வெளியிட்டார்.
தலைமைச்செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ  விருது பெற்ற மறைந்த பேராசிரியர்எம்.அனந்தகிருஷ்ணன்  மற்றும் . டி.நெடுஞ்செழியன் ஆகியோர் எழுதிய “The Indian Education System - From Greater Order to Greater Disorder" என்ற நூலினை வெளியிட்டார்.
 
 
 
 

Tags :

Share via