குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்: 2 மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் நாகராஜ் உத்தரவு கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் குறித்து 3 பேராசிரியர்கள் குழு விசாரணை விசாரணையின் அடிப்படையில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
Tags :