யாத்ரீகர்களுக்கு ரேடியோ கருவி பொருத்தும் பலரை காணவில்லை அதிகாரிகள் கவலை

by Editor / 12-07-2022 01:05:54pm
யாத்ரீகர்களுக்கு ரேடியோ கருவி பொருத்தும் பலரை காணவில்லை அதிகாரிகள் கவலை

ஒவ்வொருவருக்கும் ரேடியோ அடையாள கருவி பொருத்தப் பட்டிருந்த போதும் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். மூன்று நாட்களாக தேடியும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் மீட்புக்குழுவினர் திரும்பி வந்தனர். அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குகையை நோக்கி சென்றிருந்தனர் இதில் எத்தனை பேர் திரும்பினார்கள் என அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via