வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்
செம்மஞ்சேரி பகுதி மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளையும் மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டி.எல்.எப். பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் செங்கல்பட்டு மாவட்டம் நூக்கம்பாளையம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Tags :