வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

by Admin / 12-07-2022 05:31:35pm
வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

செம்மஞ்சேரி  பகுதி  மக்களுக்கு  வாக்குறுதியளித்தபடி, செங்கல்பட்டு  மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில்  மேற்கொள்ளப்பட்டு வரும்  மழைநீர்  வடிகால் & வெள்ளத்  தடுப்புப்  பணிகளையும் மதுரப்பாக்கம்  ஓடை,   தெற்கு   டி.எல்.எப்.  பகுதியில்    நடைபெற்று   வரும்   வெள்ளத்  தடுப்புப் பணிகளையும்   செங்கல்பட்டு  மாவட்டம் நூக்கம்பாளையம்  மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டு ஆய்வு செய்தார்

 

Tags :

Share via