3500 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய அமைச்சர்

by Staff / 13-01-2024 02:07:51pm
3500 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய அமைச்சர்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் - தூய்மைப்பணியாளர்கள் - மாநகராட்சிப் பணியாளர்கள் என 3500 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் கழக அரசும் - கழகமும் வழங்கி வருகிற நலத்திட்ட உதவிகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

 

Tags :

Share via