, டாடா மோட்டார் நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவு
இந்திய தொழிலதிபர் ரதன் டாடா உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டாடா மோட்டார் நிறுவனம் உருவாக்கிய டாடா இண்டிகா கார் குறித்து பதிவிட்டுள்ளார். இண்டிகாவின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், 25 வருடங்களுக்கு முன்பு டாடா இண்டிகாவை நாங்கள் அறிமுகம் செய்தோம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் சொந்த வாகனம் போல அவற்றை வாங்கினர். குறைந்த விலையில் மக்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக அந்த கார் இருந்தது. அந்த காருக்கு எப்போதும் என் நெஞ்சில் சிறப்பான இடம் இருக்கிறது” என தெரிவித்தார்.
Tags :