வெள்ளத்தில் சிக்கி கொண்ட விமானப்படையின் விங் கமாண்டர் குடும்பத்தினர் பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர்
புனேவில் வெள்ளத்தில் சிக்கிகொண்ட காரில் இருந்து விமானப்படை விங் கமாண்டரின் குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடைவிடாத மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூலம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அவர் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் மூழ்கியது அடுத்து மேலே சென்று அமர்ந்து உயிர் தப்பிய விமான படையின் விங் கமாண்டர் அவரது மனைவி இரண்டு மகன்கள் மற்றும் செல்லப்பிராணியை கயிறு கட்டி மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
Tags :