புனிதமான கடமையில் அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டி எக்ஸ் வலைதளத்தில் பதிவு.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் இவ்வேளையில், ஜனநாயகத்தின் இந்தப் புனிதமான கடமையில் அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழக இளைஞர்களும் பெண்களும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
Tags :



















